Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 22 & 23

Advertisement

எவ்வளவு படிச்சாலும் பத்தலை.

தாட்சாயணிக்கும் குருவோட எண்ணம் புரிஞ்சுடிச்சா என்ன. Ofcourse அவன் எல்லாருக்கும் புரியற மாதிரி வெளிப்படையாக தான் express பண்றான்.

ஒருவழியா தாட்சாயணி சுபாஷ் பத்தின தன் ஆதங்கத்தை வெளியிட்டுட்டாங்க.

பிள்ளைங்களை இவர் இஷ்டத்துக்கு வளைக்க முடியலைன்னு சம்மந்தி கிட்ட கோவத்தை காட்டுறாரே கிருஷ்ணமூர்த்தி.

இந்திரா fuse - ஐ எடுத்து வெச்சுட்டா. அப்புறம் எங்கிருந்து பல்பு எரிஞ்சு reaction காட்டுறதெல்லாம் நடக்கும்?
 
Top