கிராமத்துல பிறந்து வளர்ந்து வர்றது எல்லாம் சரி தான் ஆனாலும் இருக்கும் இடத்துக்கு, சூழ்நிலைக்கு, மனிதர்களுக்கு தகுந்த மாதிரி நடக்கவும் தெரியணும். கொஞ்சமாச்சும் அவனோட ஆசையையும் தெரிஞ்சு வச்சிருக்கணும் இல்லையா... அப்படி ஆசைப்பட்டு கட்டிக்கிட்டவன் இப்போ இந்த அளவுக்கு வந்திருக்கான்... இதுக்கு யார் காரணம் ??