அருமை நீலா கா. இந்த சுந்தர் எல்லாம் மனுஷனா?? ஸ்கூல் படிச்சுட்டு இருந்த பொண்ண அவசர கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து அவளை வெளி உலகமே தெரியாம வாழ வச்சுட்டு இன்னிக்கு தொழிலில் கை கொடுக்கலை, அவனுக்கு பொருத்தமா இல்லை னு காரணம் சொல்லிட்டு இருக்கானே??