கதை முடிந்தபின் எழுதலாம் என்று இருந்தேன். ஆனா நீங்க மல்லிஸ் க்கிச்சன் என்று போட்டபோதே சீக்கிரம் முடித்துவிடுவீங்கன்னு தோன்றியது. எந்த காரணத்தைக்கொண்டும் சுந்தரை மல்லிகிட்ட சேர்க்காதீங்க…சும்மா பிரியாக்கு அப்பா வேணும் என்ற சப்பை காரணத்துக்காக எழுதி சுபம் போட்டுடாதீங்க..