Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 22 3 & 22 4

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍.
எத்தனை நாளு வேண்டுதலோ எல்லாரோட வாயையும் கன்னத்தையும் வீங்கவச்சுட்டான் ஹர்ஷா🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நானு சொன்னமாதிரியே ஹர்ஷா முன்னாடியே முதல்கட்ட அதிர்ச்சி எல்லாம் நீங்குனதும் ஜோவை தேடி உண்மைய அறிஞ்சிருக்கனுங்கிறதை ஓகே பண்ணிக்கிறான்.

ஹர்ஷு அப்பவே உண்மை நிலவரத்தை தெரிஞ்சிருந்தீன்னா இவ்வளவு வருசம் உன்ற மகளோட இருந்திருக்கலாம்.

வீணாகியிருக்காது நேரங்காலமெல்லாம்.
மனநிம்மதியும் கிடைச்சிருக்கும்.

ஹர்ஷாவும் ஜோவும் சரியா பேசிக்கலைன்னாலும் கண்ணோட பாசையை புரிஞ்சுக்கிறாங்க.🥰🥰🥰🥰🥰☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

கமலேஷ் சுபாஷ் ஜீவி கார்த்திகா சுயநலக் கூட்டம் 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤 மேனகா 😡😡😡😡😡😡🤬😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
 
இன்னைக்கு ஹர்ஷா-ஜோதி அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சுருக்கும் நம்பிக்கையும் புரிதலும் அழகா வெளிப்பட்டது.

அந்த 15நாட்கள் அவங்க வாழ்க்கையில், கொஞ்சம் தாமதமாகவேனாலும் தங்களுக்கு தங்கள் இணையின் மேல துளிர்த்த நம்பிக்கையையும் காமிச்சு கொடுத்திருக்கு. விவாகா மட்டுமில்லை இந்த நம்பிக்கையும் அவங்க கல்யாண வாழ்க்கையால் பிறந்த அழகான பரிசு தான்.

ஹர்ஷா ஒரு gentleman என்று அவன் தொழில் வட்டாரம் சொல்லுவது போல தன்னோட பையன் அப்படித் தான் இருப்பான் என்று சரியா கணக்கு போட்டு கேடித்தனம் செஞ்ச அவனோட அப்பாவை என்னால இந்த தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியலை.

ஜோதி விவாகாக்கு ஹர்ஷா பெயரை போட்டு தான் இருக்கான்னா அப்புறமும் எப்படி கமலேஷ்ம் சுபாஷ்ம், case ஜோதி நினைச்சா ஹர்ஷாக்கு சாதகமாக இருக்காதுன்னு நினைத்தாங்க.

@vaishanika .??, உங்களைத் தான் நினைத்தேன் ஹர்ஷா, "நான் வந்து உன்னைப் பார்த்திருக்கணும் "-என்று ஜோதிகிட்ட confess பண்ணும் போது. நிஜமாவே இந்த அன்பான couple சேர்ந்து வாழ முடியாமல் போச்சேன்னு வருத்தம் வருது தான். அடுத்து வரும் updates-ல ஜோதியின் confession வரும் என்று நம்பறேன்.
[ அப்ப நம்ம மறுபடியும் ஒரு கச்சேரி வெச்சுக்கலாம். ஏன்னா எப்படியும் ஜோதியே அவளோட அமைதியை-inactiveness-ஐ ஒத்துக்கிட்டாலும் நீங்க அவளுக்கு ஏத்துக்கிட்டு அவகிட்டயே வாதாடுவீங்க தானே 😄 அதைப் படிக்கறதுக்கு நான் இப்பவே ஆவலாய் இருக்கேன் 😂]

அடேய் முட்டாள் '... ஷ்' brothers - ஹர்ஷா சொன்ன பழமொழி புரிஞ்சுருந்தாலே நீங்க அவன் கிட்ட ஆதாரம் கேட்டு இருக்க மாட்டிங்கடா. அவன் சிவலிங்கம் என்று மேலாக சொன்னது ஜோதிக்கு மட்டுமில்லைடா உங்களுக்கும் பொருந்தும். அந்த அர்த்தம் படும்படி தான் அவன் சொன்னான்.

ஜீவிதா 1st slap from ஹர்ஷா.
சுபாஷ்க்கு ஹர்ஷா கொடுத்த அறையைவிட அவனுக்கு அவன் கடைசியில் சொன்ன adjective தான் ultimate.

கார்த்திகா-கமலேஷ் காதல் இனி என்ன ஆகுமோ? கல்யாணத்தில் முடியக்கூடாதா என்ன? ஜீவிதா தன் காதலுக்காக செஞ்சது சரி என்றால் கார்த்திகா செஞ்சதும் சரிதான். இந்த logic-ஐ ஜோதி தான் கமலுக்கு புரிய வைக்கணும். அவனோட possessiveness முட்டாள்த்தனமா இருந்தாலும் அவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜோவோடு நட்பு பாராட்டியவன். So அதுக்காக அவன் life-ல கல்யாண விளக்கெறிய ஜோதி உதவலாம். அது மட்டுமில்லாமல் பாவம் தாட்சாயணி பெத்த புள்ள தாறுமாறா அடி வாங்கிக்கிட்டே இருக்கான் இவ புருஷன்கிட்ட.

ஆதி உனக்கு இப்ப வீட்டுல ரூம் இருக்கா இல்லை இது தான் சாக்கென்று நீ ஷாஷா வீட்டுக்கு போய்டியா?

ஹீரோ நல்லா தூங்குறான் நிம்மதியா. தூங்கி எழுந்த பின்ன தான் இருக்கு scene. அது romantic-ஆ இருக்குமா இல்லையா தெரியல.
 
இன்னைக்கு ஹர்ஷா-ஜோதி அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சுருக்கும் நம்பிக்கையும் புரிதலும் அழகா வெளிப்பட்டது.

அந்த 15நாட்கள் அவங்க வாழ்க்கையில், கொஞ்சம் தாமதமாகவேனாலும் தங்களுக்கு தங்கள் இணையின் மேல துளிர்த்த நம்பிக்கையையும் காமிச்சு கொடுத்திருக்கு. விவாகா மட்டுமில்லை இந்த நம்பிக்கையும் அவங்க கல்யாண வாழ்க்கையால் பிறந்த அழகான பரிசு தான்.

ஹர்ஷா ஒரு gentleman என்று அவன் தொழில் வட்டாரம் சொல்லுவது போல தன்னோட பையன் அப்படித் தான் இருப்பான் என்று சரியா கணக்கு போட்டு கேடித்தனம் செஞ்ச அவனோட அப்பாவை என்னால இந்த தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியலை.

ஜோதி விவாகாக்கு ஹர்ஷா பெயரை போட்டு தான் இருக்கான்னா அப்புறமும் எப்படி கமலேஷ்ம் சுபாஷ்ம், case ஜோதி நினைச்சா ஹர்ஷாக்கு சாதகமாக இருக்காதுன்னு நினைத்தாங்க.

@vaishanika .??, உங்களைத் தான் நினைத்தேன் ஹர்ஷா, "நான் வந்து உன்னைப் பார்த்திருக்கணும் "-என்று ஜோதிகிட்ட confess பண்ணும் போது. நிஜமாவே இந்த அன்பான couple சேர்ந்து வாழ முடியாமல் போச்சேன்னு வருத்தம் வருது தான். அடுத்து வரும் updates-ல ஜோதியின் confession வரும் என்று நம்பறேன்.
[ அப்ப நம்ம மறுபடியும் ஒரு கச்சேரி வெச்சுக்கலாம். ஏன்னா எப்படியும் ஜோதியே அவளோட அமைதியை-inactiveness-ஐ ஒத்துக்கிட்டாலும் நீங்க அவளுக்கு ஏத்துக்கிட்டு அவகிட்டயே வாதாடுவீங்க தானே 😄 அதைப் படிக்கறதுக்கு நான் இப்பவே ஆவலாய் இருக்கேன் 😂]

அடேய் முட்டாள் '... ஷ்' brothers - ஹர்ஷா சொன்ன பழமொழி புரிஞ்சுருந்தாலே நீங்க அவன் கிட்ட ஆதாரம் கேட்டு இருக்க மாட்டிங்கடா. அவன் சிவலிங்கம் என்று மேலாக சொன்னது ஜோதிக்கு மட்டுமில்லைடா உங்களுக்கும் பொருந்தும். அந்த அர்த்தம் படும்படி தான் அவன் சொன்னான்.

ஜீவிதா 1st slap from ஹர்ஷா.
சுபாஷ்க்கு ஹர்ஷா கொடுத்த அறையைவிட அவனுக்கு அவன் கடைசியில் சொன்ன adjective தான் ultimate.

கார்த்திகா-கமலேஷ் காதல் இனி என்ன ஆகுமோ? கல்யாணத்தில் முடியக்கூடாதா என்ன? ஜீவிதா தன் காதலுக்காக செஞ்சது சரி என்றால் கார்த்திகா செஞ்சதும் சரிதான். இந்த logic-ஐ ஜோதி தான் கமலுக்கு புரிய வைக்கணும். அவனோட possessiveness முட்டாள்த்தனமா இருந்தாலும் அவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜோவோடு நட்பு பாராட்டியவன். So அதுக்காக அவன் life-ல கல்யாண விளக்கெறிய ஜோதி உதவலாம். அது மட்டுமில்லாமல் பாவம் தாட்சாயணி பெத்த புள்ள தாறுமாறா அடி வாங்கிக்கிட்டே இருக்கான் இவ புருஷன்கிட்ட.

ஆதி உனக்கு இப்ப வீட்டுல ரூம் இருக்கா இல்லை இது தான் சாக்கென்று நீ ஷாஷா வீட்டுக்கு போய்டியா?

ஹீரோ நல்லா தூங்குறான் நிம்மதியா. தூங்கி எழுந்த பின்ன தான் இருக்கு scene. அது romantic-ஆ இருக்குமா இல்லையா தெரியல.
வாவ் வாவ் வாவ் சூப்பரா அனலைஸேசன் பண்ணியிருக்கீங்க சிஸ்.🤩🤩🤩🤩🤩🤩🤩
அந்தளவுக்கு ஆழ்ந்து வாசிச்சு இருக்கீங்க.🥳🥳🥳🥳🥳🥳🥳
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️💃💃💃💃💃💃💃💃
வாங்கப்பா வாங்க அடுத்த எபில பேசலாம்.
 
இன்னைக்கு ஹர்ஷா-ஜோதி அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சுருக்கும் நம்பிக்கையும் புரிதலும் அழகா வெளிப்பட்டது.

அந்த 15நாட்கள் அவங்க வாழ்க்கையில், கொஞ்சம் தாமதமாகவேனாலும் தங்களுக்கு தங்கள் இணையின் மேல துளிர்த்த நம்பிக்கையையும் காமிச்சு கொடுத்திருக்கு. விவாகா மட்டுமில்லை இந்த நம்பிக்கையும் அவங்க கல்யாண வாழ்க்கையால் பிறந்த அழகான பரிசு தான்.

ஹர்ஷா ஒரு gentleman என்று அவன் தொழில் வட்டாரம் சொல்லுவது போல தன்னோட பையன் அப்படித் தான் இருப்பான் என்று சரியா கணக்கு போட்டு கேடித்தனம் செஞ்ச அவனோட அப்பாவை என்னால இந்த தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியலை.

ஜோதி விவாகாக்கு ஹர்ஷா பெயரை போட்டு தான் இருக்கான்னா அப்புறமும் எப்படி கமலேஷ்ம் சுபாஷ்ம், case ஜோதி நினைச்சா ஹர்ஷாக்கு சாதகமாக இருக்காதுன்னு நினைத்தாங்க.

@vaishanika .??, உங்களைத் தான் நினைத்தேன் ஹர்ஷா, "நான் வந்து உன்னைப் பார்த்திருக்கணும் "-என்று ஜோதிகிட்ட confess பண்ணும் போது. நிஜமாவே இந்த அன்பான couple சேர்ந்து வாழ முடியாமல் போச்சேன்னு வருத்தம் வருது தான். அடுத்து வரும் updates-ல ஜோதியின் confession வரும் என்று நம்பறேன்.
[ அப்ப நம்ம மறுபடியும் ஒரு கச்சேரி வெச்சுக்கலாம். ஏன்னா எப்படியும் ஜோதியே அவளோட அமைதியை-inactiveness-ஐ ஒத்துக்கிட்டாலும் நீங்க அவளுக்கு ஏத்துக்கிட்டு அவகிட்டயே வாதாடுவீங்க தானே 😄 அதைப் படிக்கறதுக்கு நான் இப்பவே ஆவலாய் இருக்கேன் 😂]

அடேய் முட்டாள் '... ஷ்' brothers - ஹர்ஷா சொன்ன பழமொழி புரிஞ்சுருந்தாலே நீங்க அவன் கிட்ட ஆதாரம் கேட்டு இருக்க மாட்டிங்கடா. அவன் சிவலிங்கம் என்று மேலாக சொன்னது ஜோதிக்கு மட்டுமில்லைடா உங்களுக்கும் பொருந்தும். அந்த அர்த்தம் படும்படி தான் அவன் சொன்னான்.

ஜீவிதா 1st slap from ஹர்ஷா.
சுபாஷ்க்கு ஹர்ஷா கொடுத்த அறையைவிட அவனுக்கு அவன் கடைசியில் சொன்ன adjective தான் ultimate.

கார்த்திகா-கமலேஷ் காதல் இனி என்ன ஆகுமோ? கல்யாணத்தில் முடியக்கூடாதா என்ன? ஜீவிதா தன் காதலுக்காக செஞ்சது சரி என்றால் கார்த்திகா செஞ்சதும் சரிதான். இந்த logic-ஐ ஜோதி தான் கமலுக்கு புரிய வைக்கணும். அவனோட possessiveness முட்டாள்த்தனமா இருந்தாலும் அவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜோவோடு நட்பு பாராட்டியவன். So அதுக்காக அவன் life-ல கல்யாண விளக்கெறிய ஜோதி உதவலாம். அது மட்டுமில்லாமல் பாவம் தாட்சாயணி பெத்த புள்ள தாறுமாறா அடி வாங்கிக்கிட்டே இருக்கான் இவ புருஷன்கிட்ட.

ஆதி உனக்கு இப்ப வீட்டுல ரூம் இருக்கா இல்லை இது தான் சாக்கென்று நீ ஷாஷா வீட்டுக்கு போய்டியா?

ஹீரோ நல்லா தூங்குறான் நிம்மதியா. தூங்கி எழுந்த பின்ன தான் இருக்கு scene. அது romantic-ஆ இருக்குமா இல்லையா தெரியல.
ரொமான்ஸ்.. ரொமான்ஸ்.. ரொமான்ஸ்.. அது எழுத வந்தா நான் ஏன்மா நாயகன் நாயகியை முதலில் பிரித்து விட்டு இன்னும் சேர்க்காமல் இருபது அத்தியாயம் தாண்டி சேர்த்து.. இதோ இப்போ சமத்தா தூங்கவும் வைக்க போறேன்..
 
Top