Wow. நான் தாட்சாயணியை இப்படி தான் எதிர்பார்த்தேன். Wonderful. அவங்க ஜீவிதாவை பேசினது கேட்கறப்ப மனசு அப்படியே ஜில்ன்னு ஆச்சு. ஆனால் சுயநலமாய் அவ்வளவு செஞ்சவளுக்கு இவ்வளவு தானா?
கமல் மனசை புட்டு புட்டு வைக்கறாங்க அவனோட அம்மா. இதை எல்லாம் கேட்ட கார்த்திகாக்கும் இவனுக்கும் இனி எப்படி தான் set-ஆகப் போகுதோ?
ஆதி-ஷாஷா, அட போங்கடா இத்தனை வருஷம் waste-ஆ போச்சே, உங்களுக்குள்ள இருக்கற புரிதலுக்கு கடவுள் இத்தனை நாள் கண்ணாமூச்சி ஆடி இருக்கவேணாம்ன்னு தோணுது.
தம்பி ஹர்ஷா, நீ வெட்கப்பட்டாலே உன் மனைவியோட அடுத்த pregnancy வந்துடுமா என்ன? நல்லா தான் போய் கண்ணாடி பார்த்த போ. முதலில் அவளை நீ ஏதாவது பெயர் சொல்லி கூப்பிட்டு பேசு. அப்புறம் மத்த கனவெல்லாம் காணலாம்.
எப்ப தான் ஹர்ஷாவுக்கு ஜோதியோட privacy கிடைக்குமோ தெரியலை அதுவும் கொஞ்சம் நல்ல மனநிலையில்.
//படிக்க படிக்க டக்குனு முடிஞ்ச feel. இன்னுமும் அவங்களை பேச வைக்காமல் ரொம்ப படுத்தறீங்க ஆத்தரே //