Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 23 2 & 23 3

Advertisement

Wow. நான் தாட்சாயணியை இப்படி தான் எதிர்பார்த்தேன். Wonderful. அவங்க ஜீவிதாவை பேசினது கேட்கறப்ப மனசு அப்படியே ஜில்ன்னு ஆச்சு. ஆனால் சுயநலமாய் அவ்வளவு செஞ்சவளுக்கு இவ்வளவு தானா?

கமல் மனசை புட்டு புட்டு வைக்கறாங்க அவனோட அம்மா. இதை எல்லாம் கேட்ட கார்த்திகாக்கும் இவனுக்கும் இனி எப்படி தான் set-ஆகப் போகுதோ?

ஆதி-ஷாஷா, அட போங்கடா இத்தனை வருஷம் waste-ஆ போச்சே, உங்களுக்குள்ள இருக்கற புரிதலுக்கு கடவுள் இத்தனை நாள் கண்ணாமூச்சி ஆடி இருக்கவேணாம்ன்னு தோணுது.

தம்பி ஹர்ஷா, நீ வெட்கப்பட்டாலே உன் மனைவியோட அடுத்த pregnancy வந்துடுமா என்ன? நல்லா தான் போய் கண்ணாடி பார்த்த போ. முதலில் அவளை நீ ஏதாவது பெயர் சொல்லி கூப்பிட்டு பேசு. அப்புறம் மத்த கனவெல்லாம் காணலாம்.

எப்ப தான் ஹர்ஷாவுக்கு ஜோதியோட privacy கிடைக்குமோ தெரியலை அதுவும் கொஞ்சம் நல்ல மனநிலையில்.

//படிக்க படிக்க டக்குனு முடிஞ்ச feel. இன்னுமும் அவங்களை பேச வைக்காமல் ரொம்ப படுத்தறீங்க ஆத்தரே //
 
தாட்சாயணி அம்மா , நல்லா புரிய வச்சுட்டாங்க ..super ❤️

அப்படியே ஹர்ஷா,ஜோ கல்யாணமும் செஞ்சுடுங்க...நல்லா இருக்கும் 😍 😍 🤗 🤗 🤗

இவங்க பார்த்துக்கொண்டே தான்னன் இருப்பாங்க :D:D:D
 
Top