Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 17

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
அலருக்கு முதலில் ஐக்யூ டெஸ்ட் எடுக்கணும் ஏன்னா அவளுக்கு அறிவு இருக்கா இல்லையா அது வேலை செய்யுமா செய்யாதான்னு தெரிஞ்சுக்கலாம் இல்லையா 😆😆😆😆😆

உங்க காதலுக்காக எல்லார் மனசையும் காயப்படுத்தி கொல்ல கூடாது என்று நினைச்சு உன்னை காதலிச்சவன் மனசை காயப்படுத்தி கொன்னுட்ட இனி அதை எப்படி சரி செய்ய போற 🤔🤔🤔🤔

அப்பத்தா கண்ணுக்கு மட்டும் எதுவும் தப்பாது 😆😆😆😆😆😆
அலர் கன்னத்தில் இருந்த கைதடத்தை அப்பத்தா கண்டு பிடிச்சுட்டாங்க மத்தவங்க கண்டு பிடிக்கலையா 🤔🤔🤔

யோவ் நாதா உன் பொண்ணுக்கு சீதனமாக தாயம்மாளை பார்சல் பண்ணி சென்னை அனுப்பு ஏன்னா அவங்களால் மட்டும் இவங்க பிரச்சினை சரி பண்ண முடியும்
 
Last edited:
Nice update 💞💞💞💞
ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் உள்ளது!!!
அலர் இரவெல்லாம் அழுதுகொண்டே யோசித்தாயே.... உன் குழப்பம் நீங்கியதா.... புத்தியில் தெளிவு பிறந்ததா...??? ☹️☹️☹️😕😕😕😕🙃
கண்ணாடி சில் அவன் கையைத்தான் கிழித்தது... ஆனால் உன் வார்த்தை எனும் சொல் அவன் காதல் கொண்ட இதயத்தை அல்லவா கிழித்துவிட்டது🙃🙃🙃😥😥😥
அவனின் கிழிந்த இதயத்தை...
உன் காதல், ஆசை, நேசம் எனும் நூலால் தைத்து.... இருவரும் இணையும் நாள் எந்நாளோ..???
 
Last edited:
இவ எல்லாம் என்ன வக்கீலுக்கு படிக்கிறாளோ... எதையும் யோசிக்காம பட்டு பட்டுனு பேசிடுறா.... புத்தியே இல்லை... தாயம்மா மாதிரி யாராவது ஒருத்தர் எடுத்து சொல்லிட்டே இருக்கனுமா இவளுக்கு.....
 
😍😍😍

மூளையை பயன்படுத்தி கொஞ்சம் கூட யோசிக்காம மனசுல தோணுனதை எல்லாம் பேசியாச்சு.... இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? இனிமே அவன் மேல நீ காட்ட போற அன்புல தான் உங்க வாழ்க்கை இருக்க போகுது...

 
Top