எழில் இவ்வளவு நல்லவனா இருக்க கூடாது அதான் உன் பொண்டாட்டியும் அவ அப்பனும் உன் தலையில் நல்லா மொளகா அரைக்குறாங்க
சரசுவ தேடி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டாங்க ஆனால் இரண்டு பேரும் அம்மாவா அவங்களை பத்தி யோசிக்குறீங்களே தவிர ஒரு மனைவியா எப்படி இருந்தாங்க என்று யோசிக்கல அவர் இடத்தில் இருந்து யோசிச்சா அவர் செஞ்சது சரி தான்
புருஷன் இருக்கும் போதே பழைய காதலனோடு பழக்கம் எப்பவும் அவனை சொல்லியே இவரை அசிங்க படுத்தி அவங்க ஆடுன ஆட்டத்துக்கு நந்தனுக்கு அவ மேல எப்படி இரக்கம் வரும்
அவர் தப்பை சொல்லி சொல்லியே அவரை மேலும் குற்ற உணர்ச்சியில் தள்ளிட்டாங்க
எழில் சுடருக்கு அவங்க செத்து போயிட்டாங்க என்று கவலை அலருக்கு அவ சண்டை போடுறதுக்கு முன்னாடியே செத்து போயிட்டாங்களே என்று கவலை
இது கொஞ்சம் அநியாயம் தான் எழிலுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா கொடுமை கல்யாணத்துக்கு பிறகு மாமனார் கொடுமை இந்த அலர் மட்டும் எப்பவும் ஜாலியா இருக்கா சரசு கூட கொஞ்ச நாள் ஒரே வீட்டில் இருக்க வச்சிருக்கலாம்