Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே!' - 36

Advertisement

😍😍😍 எழில் இவ்வளவு நல்லவனா இருக்க கூடாது 🤪😉🤪🤪 அதான் உன் பொண்டாட்டியும் அவ அப்பனும் உன் தலையில் நல்லா மொளகா அரைக்குறாங்க 🥶🥶🥶🥶

சரசுவ தேடி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டாங்க 🥴🥴🥴🥴 ஆனால் இரண்டு பேரும் அம்மாவா அவங்களை பத்தி யோசிக்குறீங்களே தவிர ஒரு மனைவியா எப்படி இருந்தாங்க என்று யோசிக்கல 😣😣😣😣😣😣 அவர் இடத்தில் இருந்து யோசிச்சா அவர் செஞ்சது சரி தான் 🤭🤭🤭🤭🤭🤭

புருஷன் இருக்கும் போதே பழைய காதலனோடு பழக்கம் 🥶🥶🥶 எப்பவும் அவனை சொல்லியே இவரை அசிங்க படுத்தி 😨😨😨 அவங்க ஆடுன ஆட்டத்துக்கு நந்தனுக்கு அவ மேல எப்படி இரக்கம் வரும் 🤨🤨🤨🤨🤨

அவர் தப்பை சொல்லி சொல்லியே அவரை மேலும் குற்ற உணர்ச்சியில் தள்ளிட்டாங்க 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

எழில் சுடருக்கு அவங்க செத்து போயிட்டாங்க என்று கவலை 😢😢😢அலருக்கு அவ சண்டை போடுறதுக்கு முன்னாடியே செத்து போயிட்டாங்களே என்று கவலை 🤓🤓🤓🤓🤓🤓

இது கொஞ்சம் அநியாயம் தான் 🤧🤧🤧🤧 எழிலுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா கொடுமை 😈😈😈 கல்யாணத்துக்கு பிறகு மாமனார் கொடுமை 😈😈😈😈 இந்த அலர் மட்டும் எப்பவும் ஜாலியா இருக்கா 🥶🥶🥶🥶🥶🥶🥶சரசு கூட கொஞ்ச நாள் ஒரே வீட்டில் இருக்க வச்சிருக்கலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நாதனையும் அலரையும் ஒரு வழி ஆக்கியிருக்கும் சரசு 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
அலர் 😆😆😆 எழிலை மட்டும் இல்லாம அவன் குடும்பத்தையே சோதனை எலியாக்க முயற்சி பண்ணிருக்கா..... 😂😂😂😂

இவளை கொஞ்ச நாளாவது சரசுகிட்ட கோர்த்து விட்டுருக்கணும் எஸ்கேப் ஆயிட்டு இப்போ வாய் பேசுறா... 😝😝😝

நந்தன் அவரோட நிலையில அவர் செஞ்ச எதுவும் தப்பில்ல...
 
Top