Thank u maSuper
Thank u maSuper
கண்டிப்பா maஆமாங்க author அடுத்து ஒரு story கொடுங்க
Thank u so much maNice interesting da anu
Thank u maNice update.
தாங்க் யூ சோ மச் மாகார்த்திகேயன் நல்லா வேணும் தீரஜ் அடி வெளுத்துட்டான்.... பாவம் வினோத்க்கு ஒரு வாரம் ஆகியும் மூஞ்சி பூசணிக்காய் மாதிரி வீங்கி இருக்குன்னா இவன் நிலைமை என்னவோ....
நக்ஷத்திராக்கு இப்போ தான் மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு.... தீரஜ் காதலை உணர ஆரம்பிச்சுருக்கா.....
நன்றி மாNice ud sis
ஆமா மாஉமி தீரஜ் கிட்ட போயிடனும், இன்னும் என்ன தயக்கம்
தாங்க் யூ சோ மச் மாVery nice ud
அடேய் வினோத்.... அந்த ஈனப்பிறவிக்கெல்லாம் தீரஜ் கொடுக்கவிருந்த தண்டனை தான் சரி....!!!! சரியான நேரத்தில் வந்து தடுத்துட்டுயே
தாரா மனது மாறியது சந்தோஷம்
சூப்பர் மாஎனக்கு அப்படியே குளு குளு னு இருக்கே..... கொஞ்ச நஞ்ச பேச்ச்சா பேசின நீ இப்போ எல்லாம் போச்சா... ரொட்டி நீ வேற அது ஆல்ரெடி பியூஸ் போன கேஸ் தான் அதோட பியூஸ் பிடிங்க நீ முயற்சி செய்யவே வேண்டாம்.... அப்படியே அந்த கிழவிக்கு ஒரு பாயசம் போட்டேன் வை... அதை விட சந்தோசம் வேற எதுவுமே இல்ல எனக்கு.... உமை உன்னை என்ன தான் சொல்ல அவன் கிட்ட போகாம இருந்தா மட்டும் அவனோட வலி குறையுமா நீ தள்ளி இருக்க இருக்க தான் அவனுக்கு இன்னும் வலிக்கும் அது தெரியாம நான் எப்படி போவேன் எப்படி போவேன்னு தேஞ்ச ரெகார்ட் மாதிரி சொல்லுற...
என் தல க்கு ஒன்னு இந்த கதையில் நியாயம் செய்யுங்க இல்ல தனியா கதை கொடுங்க .... இல்ல ரொட்டி போல என்னோட சிம்ம அவதாரம் பாக்க வேண்டி வரும் neenga
தாங்க் யூ சோ மச் மாSuper Dheeraj
romba santhoshama padichen