தர்மசங்கடமான சூழ்நிலை தான்...ஆனால் லாலா நிலை எண்ணம் தெரியுமே...அப்படி இருந்தும் நிலா வற்புறுத்துறா...ரெண்டு பேரும் அவங்க சைட் மட்டும் பார்க்கிறாங்க...ம்...காதலி பேசலேனவும் கூப்பிட்டான்...அவ பேசி சம்மதிக்க வச்சிட்டா...சுதந்திர விலாசத்தில என்ன சொல்வாங்களோ...
இந்த மாதிரி இம்சைக்கு தான் நான் ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண மாட்டேன்...என் தம்பி தான் புக் பண்ணி தருவான்