Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 4

Advertisement

😍😍 இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செஞ்சாங்க என்று நம்பும் போதே 🤗🤗🤗🤗🤗இவங்க இரண்டு பேர் கல்யாணமும் நாடு விட்டு நாடு,😄😄😄 கண்டம் விட்டு கண்டம் போய் நடத்தணும் என்கிற நிலையில் தான் இருக்கும🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வசுந்தரா விருப்பம் இல்லாமல் தான் போயிருக்காங்க 😣😣😣😣 அப்படி என்ன நடந்து இருக்கும் 🤔🤔🤔

சுதந்திர விலாசத்துக்கு இப்பவே திகார் ஜெயிலில் நாலு ரூம் புக் பண்ணி வைப்போம் 🤣🤣🤣🤣🤣🤣🤣 வசுந்தரா விஷயம் தெரிய வரும் போது தேவை படும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

எங்க சித்தப்பா நல்லவரு வல்லவரு என்று சொல்லி கிட்டு இருக்கா 😝😆😝😆😝 உண்மை தெரியும் போது 🥱🥱🥱🥱🥱🥱🥱🥱

வசுந்தரா விஷயம் தெரிஞ்சா அதையே சாக்கா வச்சு😏😏😏 அந்த குடும்பத்து பொண்ணை கல்யாணம் பண்ணி கிட்டு🤭🤭🤭🤭 வந்து பழிக்கு பழி வாங்குவோம் என்று ஒரு பிட்டை போட்டு சரோவ கல்யாணம் பண்ணுனாலும் பண்ணுவான் 😝😝😝😝😝😝😝😝😝😝😝


இரண்டு கிழவனையும் நைட்டோடு நைட்டா கோணிப்பையில் கட்டி பைத்தியக்கார ஹாஸ்பிட்டல் வாசல்ல கொண்டு போய் போட்டுட்டு வாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
:love: :love:

இந்த சித்தரஞ்சன் என்ன சித்து வேலை பண்ணி பொண்ணை இழுத்துட்டு போனானோ தெரியலையே....
ஓடி போனாலும் வீட்டோடு sentiment மாறாம பையனுக்கு பகத்துனு பேர் வெச்சிருங்கயே....அங்க நிக்கற மேன் நீ....

அடேய் சக்தி நீ சுதந்திர‌விலாசத்துக்குள்ள சுதந்திரமா போறதுக்குள்ள எல்லார் சுதந்திரமும் பறி போய்விடும் போலயே.....பார்த்து பதமா சேதாரம் கம்மியா இருக்கட்டும்....
 
Last edited:

Advertisement

Latest Posts

Top