Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 9

Advertisement

ரஞ்சன் 🤣🤣🤣🤣🤣🤣🤣 எப்போ பார்த்தாலும் பொண்டாட்டிகிட்ட வாயை விட்டுட்டு வாங்கி கட்டிக்கிறாரு.... 🤭🤭🤭🤭🤭🤭
வசு சவுண்ட் விட்டா பட்டுனு சரண்டர் ஆகி கால்ல விழுந்துடுறாரு..... 🤭🤭🤭🤭 பிழைச்சுப்பாரு .... 😆

லாலா என்னடா இப்படி பண்ணிட்ட.... உன்கிட்ட எவ்வளவு எதிர்பார்த்தோம் பட்டுனு ஓகே பண்ணிட்ட
.....😜😜😜😜😜
நண்பன் ஏத்துக்கிட்ட சந்தோசத்துல சரோவை மறந்துட்டான் sakthi....
 
சக்தி தைரியமா இருக்கான். இதே பெரியவங்க கிட்ட சொல்லும்போது வருமா. சரோஜினி வீட்ல எதிர்ப்பு வந்தா, சக்தியைப்பத்தி தப்பா சொன்னா சித்தரஞ்சன் ,வசுந்தரா விஷயமும் வெளில வரும். கழகம் பிறந்தா வழி பிறக்குமா?.

உடன் வாழ்வதா , உணர்ந்து வாழ்வதா, நட்பு நங்கூரம், காதல் காத்து-நல்லா இருக்கு.:love::love:
 
சித்தப்பு கொஞ்ச நாள் வாயை வாடகைக்கு விடுங்க.....அப்ப தான் சேதாரம் இல்லாம தப்பலாம்.....

லாலா என்னடா ....friend யும் தங்கச்சியை யும் ஒரு வழி பண்ணுவனு பார்த்தா இப்படி உடனடியா ஓகே சொல்லிட்ட...you are not fit to be in சுதந்திர விலாசம்.....

அம்மாடி சரோ இப்ப என்ன நடந்திருச்சுனு மூஞ்சி தூக்கிட்டு கிளம்பற....
இந்த புள்ளை வேற இது தான் சாக்குனு காதல் காத்துனு டைலாக் விடுது
 
Last edited:
சித்தப்பு எரிமலை மாதிரி பொங்கி எழுந்துட்டு இட்லி உப்மாவே சாப்டுக்கிறேன்னு கும்பிடு போட்டுட்டாரே...

Expect the unexpected.. நான் லாலா reactionனு அத மட்டுமே யோசிச்சா இந்த சரோ ல்ல பொங்கிட்டா..
 
Top