அங்க ஒருத்தன் மனசுக்கு புடிச்ச பொண்ணை தள்ளிட்டு போய் சினிமா ஓட்டுறான்...
இங்க ஒருத்தன காக்க வந்தவனா நினச்சு கட்டி அணைக்கப்படறான்..
அங்க எண்டான்னா ஒண்ணுமே தெரியாத பச்ச மண்ணான எங்க ஜெயேட்டனை காதலுக்காக காக்க வச்சுகிட்டு இருக்காங்க.. அப்பா தனக்குன்னு பார்த்த பொண்ணை மனசுக்குள்ள விரும்பிட்டார்... ஃபோட்டோவை மாத்தி காமிச்சது யார் தப்பு? உங்க ஹீரோவா வந்ததை தவிர வேற என்ன தப்பு பண்ணினார்? அவரை வச்சு செஞ்சது...
View attachment 5294
(பின் குறிப்பு : அவரோட thread ல அவரை கலாய்ச்சு கமென்ட் பண்ணுவோம்... மத்த thread ல அவருக்கு நீதி கிடைக்க போராடுவோம்..)