ஏடா ஜெய்...!!!! உங்க அப்பாவ இந்த பாடு படுத்தற ஊர்மி எப்படி கிளம்பினா ஜெய் கூட..???? ஹீரோ சார் கூட்டிட்டு போனது Okay உங்க மனசுல இருக்கும் காதல ஊர்மி கிட்ட வெளிபடுத்துவீங்களா இந்த காதல் தான் ஒரு மனிதன என்ன பாடு படுத்துகிறது உன் மாமனோட காதல் தான் முழுமை அடையாம அவர தனி மரமாக நிக்கவெச்சுடுச்சு அப்பாவுக்கு மதம் பெருசா தெரிய... மகனுக்கு காதல் பெருசா போச்சு ஆனாலும் one side Loveக்கு நீ போற வேகம் ரொம்ப அதிகம்டா ஜெய் உன் speedக்கு எந்த மணல் லாரியும் குறுக்கே வராமல் உன்னோட காதலுக்கு அந்த குருவாயூரப்பன் துணை நிற்க்கட்டும்
Pavam pa balan oru prachnai ah irunda paravalla samalikalam ithula ivan vera jai nee panrathu over la iruku un appa pavam da, un velai la mattum teliva iruka rasa