நல்லா இருக்கு பதிவு
SaranyaGeetha Member Member Sep 9, 2023 #45 இந்த ஊர்மியை எல்லாம் ஓவரா தாங்குறாங்க... எனக்கு கடுப்பாகுது அவ பேசுன பேச்சுக்கு ஒரு மாசமாச்சும் கோவமா இருப்பான்னு நினைச்சா... இப்படி ரெண்டே நாளுல அவ முன்னாடி வந்து எங்களை கவுத்திட்டயே ஜெய்... எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு... அட போடா...
இந்த ஊர்மியை எல்லாம் ஓவரா தாங்குறாங்க... எனக்கு கடுப்பாகுது அவ பேசுன பேச்சுக்கு ஒரு மாசமாச்சும் கோவமா இருப்பான்னு நினைச்சா... இப்படி ரெண்டே நாளுல அவ முன்னாடி வந்து எங்களை கவுத்திட்டயே ஜெய்... எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு... அட போடா...
P PooraniBarathi Well-known member Member Sep 10, 2023 #46 ஜெயனுக்கு தைரியம்தான், வீட்டு ஆட்கள் முன்னாடியே அவளை உரிமையா கண்டிக்கிறான். தாத்தாவுக்கு பிடிக்கணும்னு அவ நினைச்ச, இங்க அதுக்கு எதிர்மாறா நடக்குது. பிரபாகரன் எப்படி இவங்கள கூட்டிகிட்டுவாரார்?
ஜெயனுக்கு தைரியம்தான், வீட்டு ஆட்கள் முன்னாடியே அவளை உரிமையா கண்டிக்கிறான். தாத்தாவுக்கு பிடிக்கணும்னு அவ நினைச்ச, இங்க அதுக்கு எதிர்மாறா நடக்குது. பிரபாகரன் எப்படி இவங்கள கூட்டிகிட்டுவாரார்?