அத்தை எதுவும் சொல்லி அழ வச்சி அனுப்புவாங்களா....
பிரபா கிருபா 3 பேரும் லீலா கிட்ட சொல்லுற தவுட்டு கதை யும் ரத்தினவேல் சொல்லுற பெருமாள் கோவில் வாசலும் எத்தனை வயசு ஆனாலும் கோவம் வருது லீலாவுக்கு ... ரொம்ப பிடிச்சது இது சின்ன வயதுல எல்லாரும் இதை கேட்டு இருப்போம் தான.....
neengalachum last line ah vitu idhai soneengale ka
yes yess, still we all do this