மகிழ்ச்சி கூட்டவே வந்தது அந்த செய்தி!!!எந்த செய்தி?
என்ன தான் அச்சச்சனுக்காக நாங்க எல்லாம் ஊர்மி ய குறை சொன்னாலும் ஊர்மியோட இந்த transition தான் எதார்த்தம். இருந்தாலும்கூட, இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ late ஆகாது பா.அருமையான எழுத்துநடை as always sis.
இந்தாடி அம்மா காஞ்சிபுரம் காமாட்சி, எங்காளு பிறந்தநாளை கூட நியாபகம் வச்சுக்க முடியலையோ? இவனும் பொண்டாட்டி நேர்ல வந்து கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் வச்சதும் அப்படியே மயங்கிட்டான்.... அடுத்து என்ன மகிழ்ச்சியான செய்தியோ? இப்படியே எப்ப பார்த்தாலும் ஏதாவது க்கன்னா வச்சு முடிக்க வேண்டியது... அப்படியே வாசகர்ககளும் அவங்க இஷ்டத்துக்கு கற்பனையை தட்டி விட வேண்டியது... இனிமேலாவது இப்படி செய்யாம..