Title super.. as usual excellent lines.... Oh ipdi kuda solalamenu yosika vaikeerenga...good start..
இன்னும் படிக்க ஆரம்பிக்கல... அங்க ரெண்டு கன்னி பையன் வாழ்க்கை ஊசலாடிகிட்டு இருக்கு... அந்த ரணகளைத்துல புது கதை... சென்னைக்கும் மழைக்கும் ரொம்ப தூரம்...மழை பார்க்காத நாம் title would suit better
அருமையான ஆனந்தமான ஆரம்பம்... வாரிதி தான் வா ரதி என ஆனந்தன் உலா போக அழைக்க போகும் பெண்ணா? அரவிந்தன்..... I don't think he can be a villain... He seems to be a genius... கடல் பேரை கேட்டால் ஏன் கொந்தளிப்பு??இன்னும் படிக்க ஆரம்பிக்கல... அங்க ரெண்டு கன்னி பையன் வாழ்க்கை ஊசலாடிகிட்டு இருக்கு... அந்த ரணகளைத்துல புது கதை... சென்னைக்கும் மழைக்கும் ரொம்ப தூரம்...மழை பார்க்காத நாம் title would suit bettee