Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 5

Advertisement

:love::love::love:வினயன் வந்தது தாரிணிக்காகவா, நான் வேற பெரிய சீரியசான காரணம் இருக்கும்னு நினைச்சேன்.
பவியோட எழுத்து மின்மினியோட படிக்கிறவங்களையும் பூவம்பள்ளில் வீட்டு சமயலறைக்கு கூட்டிட்டு போயிடிச்சு.
 
😍😍😍

இந்த பாழாப் போன காதலுக்கு ஹெல்ப் பண்ணத்தான் அவன் குடும்பத்தை விட்டுட்டு இங்க வந்து அவதிப்படுறானா? 😏😏 அவன் என்ன ஹெல்ப் வேணாலும் பண்ணிக்கட்டும்.. ஆனா எங்காளு ஜெயேட்டனை உதவாக்கரை அண்ணன்னு சொன்னதை தான் ஏத்துக்க முடியல...😠😠

தாரிணி உன்னை மாடு மேய்க்க விடுவா, பிரதாபன் ஒட்டகம் மேய்க்க விடுவான்... ஆனா எங்க பவி உன்னை எருமை மாடு கூட மேய்க்க விடமாட்டா...🤭🤭 ஏன்னா நீ, அதுக்கு கூட லாயிக்கில்லை..😜😜

FB_IMG_1707281333339.jpg
 
Last edited:
Top