நாமெல்லாம் சீருவை விட மோசமானவங்க ( சூர்யாக்கு support - ன்னு வந்துட்டா ).சூர்யா வராத காரணம்..உரிமை உணர்வு
கல்கிகாக இங்க வந்து இருப்பான்னகனு யமுனா after these many years சொல்றப்பவே அவர் கோவப்படுறார். அவர் நல்ல காதலன், நல்ல கணவன், யமுனா சொல்லவே இல்லை வீட்டுக்கு போகணும். பார்க்கணும்னு,
கேட்டிருந்தார் அழைச்சிட்டு வந்திருப்பார். அவங்க காட்டிக்கவே இல்லை..
@Novelreader பாருங்க நானும் சாத்துக்குடி பக்கம் வண்டியை திருப்பிட்டென்,