Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 28

Advertisement

சீருவே தனக்கு காதல் வந்த அப்புறம் ரொம்ப பொறுப்போட தான் பேசறான், நடக்கறான்.
அதையும் மீறி கொஞ்சம் slip ஆனாலும் correct -ஆ கை தூக்கிப் பிடிக்க சூர்யா வந்துடுவார். Great.
எப்படியோ அம்முடூவைய் off பண்ணிட்டான்.
யமுனா பயப்படாதீங்க மா. உங்களுக்கு இல்லை இப்ப கல்யாணம். கல்கிக்கு தான்.

சூர்யா sir யமுனாவோட brillance -ஐ கிண்டல் அடிச்சது ஆச்சரியம் தான்.

ஜெகதிஷ் அவ முதலில் சொன்னப்பவே நீ புரிஞ்சுக்காமல் இப்படி பண்ணிட்டியேடா. உன் மனசு உடஞ்சது எனக்கு வலிக்குது. கவலைபடாத காலம் உனக்கு மலர் ஒத்தடம் கொடுத்து புண்ணை ஆத்தும்.

அகம்பாவ அம்முடூக்கு ஆந்திரா அரை மெண்டல் தான் சரி வரும். உன்னால எல்லாம் அவளை மனைவியா சமாளிக்க முடியாதுப்பா. SP-யே அவ கிட்ட அடி, மிதின்னு வாங்கிட்டு நிக்கறான். உனக்கு தாங்காதுப்பா. கவலைப்படாத. இப்படியெல்லாம் யாராச்சும் அவனை சமாதானப்படுத்தினா நல்லா இருக்கும்.

உதய் - சீரு scene - ஆ? அவரை நினைச்சாலும் வருத்தமாதான் இருக்கும்.
 
எப்படியோ அம்முடூவைய் off பண்ணிட்டான்.
யமுனா பயப்படாதீங்க மா. உங்களுக்கு இல்லை இப்ப கல்யாணம். கல்கிக்கு தான்.
Priyathamma innum bayapadaraangaley. Udhay anna avlo terror ah
 
Top