Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 9

Advertisement

ஏம்மா யமுனா? மருமகளுக்காக வேலையை resign பண்ணுறேன்னு சொன்ன. அதை நம்பி தானே உதய் பிள்ளையை விட்டாரு.

நீ என்னடான்னா extra ரெண்டு நாள் leave கூட போடாமல் இப்ப சூர்யாவோட கிளம்பறேங்கிற. உன் அம்மாவையும் உன் பையனயும் நம்பி பிள்ளையை விட்டுட்டு போறியே? பாவம் கல்கி.
 
ஏம்மா யமுனா? மருமகளுக்காக வேலையை resign பண்ணுறேன்னு சொன்ன. அதை நம்பி தானே உதய் பிள்ளையை விட்டாரு.

நீ என்னடான்னா extra ரெண்டு நாள் leave கூட போடாமல் இப்ப சூர்யாவோட கிளம்பறேங்கிற. உன் அம்மாவையும் உன் பையனயும் நம்பி பிள்ளையை விட்டுட்டு போறியே? பாவம் கல்கி.
Semester முடிந்ததம் resign பண்ணறேன் சொன்னாங்க☺
 
ஏம்மா யமுனா? மருமகளுக்காக வேலையை resign பண்ணுறேன்னு சொன்ன. அதை நம்பி தானே உதய் பிள்ளையை விட்டாரு.

நீ என்னடான்னா extra ரெண்டு நாள் leave கூட போடாமல் இப்ப சூர்யாவோட கிளம்பறேங்கிற. உன் அம்மாவையும் உன் பையனயும் நம்பி பிள்ளையை விட்டுட்டு போறியே? பாவம் கல்கி.
Athane anga unnaviratha scene pottu Anna kitta vakkuruthi koduthittu ipdi nazhuvittaangale
 
Athane anga unnaviratha scene pottu Anna kitta vakkuruthi koduthittu ipdi nazhuvittaangale
As usual "Love and Love only"
mode- க்கு போய்ட்டாங்களா இருக்கும் யமுனா . இல்லைனா தையலை எல்லாம் ஒரு துணையாக மதிக்கறது சரியா என்ன.
அவங்க பங்காரம் பொறுப்பானவன் தான் இருந்தாலும் கல்கி-சீருக்கு நடுவில் உள்ள மனநிலை புரிஞ்ஜவங்க இப்படி வந்த உடனே விட்டுட்டு போறது எப்படி சரியாகும்.

எப்படி இருந்தாலும் நம்ம உதயமூர்த்தி இந்த ஓட்டை arrangement - க்கு ஒத்துப்பாரு ஆனால் ஜெகதிஷோட இருக்க ஒத்துக்கமாட்டாரு. அப்புறம் என்ன செய்ய முடியும் கல்கியால.
 
ஜெகதீஷா!! உன்ற அத்தை புள்ள அந்த சிங்காரத்தோட உயிரை எடுக்கப் போறாளாம். அதனால உன்ற உயிரு தப்பிச்சிது. ஆரம்பிச்சிட்டாங்க பாட்டியும் பேத்தியும் சண்டையை.
 
Top