ஏம்மா யமுனா? மருமகளுக்காக வேலையை resign பண்ணுறேன்னு சொன்ன. அதை நம்பி தானே உதய் பிள்ளையை விட்டாரு.
நீ என்னடான்னா extra ரெண்டு நாள் leave கூட போடாமல் இப்ப சூர்யாவோட கிளம்பறேங்கிற. உன் அம்மாவையும் உன் பையனயும் நம்பி பிள்ளையை விட்டுட்டு போறியே? பாவம் கல்கி.
நீ என்னடான்னா extra ரெண்டு நாள் leave கூட போடாமல் இப்ப சூர்யாவோட கிளம்பறேங்கிற. உன் அம்மாவையும் உன் பையனயும் நம்பி பிள்ளையை விட்டுட்டு போறியே? பாவம் கல்கி.