Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - FINAL

Advertisement

பவித்ரா நாராயணன் அவர்கள் எழுதிய "வா வா என் தூர நிலா"
வாவ் வாவ் அருமையான கதை 👏👏 தெலுங்கு அப்பாயி தமிழ் பெண் செம கலக்கல் காம்பினேஷன் 😀
த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத்
எந்தப் பெயரைக் கேட்டு கிண்டல் செய்தாலோ அந்த பெயர் தன் மகவுக்கும் தொடரும் போது இவள் நிலை சிரிப்பு 😀 கல்கி.. பாட்டி தையல் நாயகி தாத்தா அம்மா அங்கயர் கன்னி அப்பா உதயமூர்த்தி அக்கா அஞ்சனா மாமன் மகன் ஜெகதீஷ் எனக்கு ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவளுக்கு படிப்பு அவளின் உயிர் மூச்சு ஆனால் அவள் வேண்டிய படிப்பு எட்டாக்கனியாக இருக்கிறது தந்தையின் கண்டிப்பால்.. தன் அத்தை கல்லூரி படிப்பின் போது காதலித்து ஒருவருக்கும் சொல்லாமல் மனம் கவர்ந்தவருடன் திருமணம் செய்து கொண்டதால் வந்த வினை இது... இதில் அவளின் அத்தை மீது அவளுக்கு பயங்கர கோபம் 😔 தாத்தாவின் இறுதி நிலையில் தந்தையைக் காண வருகிறார் அத்தை யமுனா அவரின் கணவர் சூரிய நாராயணன் அவர்களது மகன் சிரஞ்சீவி வரப்ரசாத் அத்தையிடம் இவளின் கோபம் பாய்கிறது.. மகனுக்கும் தன் அன்னையை பேசும் பெண்ணின் மீது பயங்கர கோபம்.. இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் கோபத்தால் முறைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.. இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தால் என்னானது என்பது கதை 😀 கல்கியின் துணிச்சலும் தைரியமும் கோபமும் அருமை 👏👏 சிரஞ்சீவி கல்கி காதலை விட சூரிய நாராயணன் யமுனாவின் காதல் மிக அருமை 🥰🥰 சிரஞ்சீவியின் அம்மடூ வை விட சூர்யாவின் பிரியத்தமாவே அழகு 🥰🥰❤️ அருமையான குடும்ப உறவுகளுடன் அழகான கதை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 👏👏🥰
Good luck dear sis 🥰💐
 
பவித்ரா நாராயணன் அவர்கள் எழுதிய "வா வா என் தூர நிலா"
வாவ் வாவ் அருமையான கதை 👏👏 தெலுங்கு அப்பாயி தமிழ் பெண் செம கலக்கல் காம்பினேஷன் 😀
த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத்
எந்தப் பெயரைக் கேட்டு கிண்டல் செய்தாலோ அந்த பெயர் தன் மகவுக்கும் தொடரும் போது இவள் நிலை சிரிப்பு 😀 கல்கி.. பாட்டி தையல் நாயகி தாத்தா அம்மா அங்கயர் கன்னி அப்பா உதயமூர்த்தி அக்கா அஞ்சனா மாமன் மகன் ஜெகதீஷ் எனக்கு ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவளுக்கு படிப்பு அவளின் உயிர் மூச்சு ஆனால் அவள் வேண்டிய படிப்பு எட்டாக்கனியாக இருக்கிறது தந்தையின் கண்டிப்பால்.. தன் அத்தை கல்லூரி படிப்பின் போது காதலித்து ஒருவருக்கும் சொல்லாமல் மனம் கவர்ந்தவருடன் திருமணம் செய்து கொண்டதால் வந்த வினை இது... இதில் அவளின் அத்தை மீது அவளுக்கு பயங்கர கோபம் 😔 தாத்தாவின் இறுதி நிலையில் தந்தையைக் காண வருகிறார் அத்தை யமுனா அவரின் கணவர் சூரிய நாராயணன் அவர்களது மகன் சிரஞ்சீவி வரப்ரசாத் அத்தையிடம் இவளின் கோபம் பாய்கிறது.. மகனுக்கும் தன் அன்னையை பேசும் பெண்ணின் மீது பயங்கர கோபம்.. இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் கோபத்தால் முறைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.. இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தால் என்னானது என்பது கதை 😀 கல்கியின் துணிச்சலும் தைரியமும் கோபமும் அருமை 👏👏 சிரஞ்சீவி கல்கி காதலை விட சூரிய நாராயணன் யமுனாவின் காதல் மிக அருமை 🥰🥰 சிரஞ்சீவியின் அம்மடூ வை விட சூர்யாவின் பிரியத்தமாவே அழகு 🥰🥰❤ அருமையான குடும்ப உறவுகளுடன் அழகான கதை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 👏👏🥰
Good luck dear sis 🥰💐


நன்றி 😍😍😍
 
Top