அருமையான பதிவு
ஒரு கணவன் மனைவி ஏழு வருடம் பிரிஞ்சிருந்தாலே அவங்க சட்டப்படி கணவன் மனைவி இல்லன்னு தான் நம்ம சட்டம் சொல்லுது
இங்கு பத்து வருடம் ஆகுது so legally நந்தினி இப்போது தனி மனுஷி தான்
நந்தினி நிலவனை விட்டு
பிரிஞ்சதுல நியாயமான காரணம் இருந்து அவ தற்போது தனியாக இருந்தால் அவளை நாயகியாக ஏற்றுக் கொள்வதில் எந்த சுணக்கமும் இல்லை
கார்முகிலன்....
ஒரு கணவன் மனைவி ஏழு வருடம் பிரிஞ்சிருந்தாலே அவங்க சட்டப்படி கணவன் மனைவி இல்லன்னு தான் நம்ம சட்டம் சொல்லுது
இங்கு பத்து வருடம் ஆகுது so legally நந்தினி இப்போது தனி மனுஷி தான்
நந்தினி நிலவனை விட்டு
பிரிஞ்சதுல நியாயமான காரணம் இருந்து அவ தற்போது தனியாக இருந்தால் அவளை நாயகியாக ஏற்றுக் கொள்வதில் எந்த சுணக்கமும் இல்லை
கார்முகிலன்....