நீங்க சொல்லுங்க... பத்து வருஷம் முன்ன ஓடிப்போன பொண்டாட்டி திரும்ப வந்து நின்னா சேர்த்துக்கலாமா வேண்டாமா? ஓடிப்போன காரணம் சரியோ தப்போ... அது பேச்சு இல்ல... ஓடிப்போனவ வந்தா அவளை ஹீரோயினா ஏத்துப்பீங்களா? இல்லையா?
இந்த முகிலன் என்ன இவ்வளவு கேவலமானவனா இருக்கான்....ஒருவேளை அவனோட குறைய யாரும் கண்டுபிடிச்சிற கூடாதுனு முன்னெச்சரிக்கையா மத்தவங்க மேல் பழி சொல்லி தப்பிக்கறானோ???
எங்கே அந்த வெண்ணிலானு ஹீரோ வேற நந்தினிக்காகபாடிட்டே இருக்கார்....எப்போ தான் வருவா