Nice epமழை 2 - Tamil Novels at TamilNovelWriters
புதுக்கோட்டை ரயில் நிலையம்… அதிகாலை நான்கு மணி… தடக்…தடக்…என்று தன் வேகத்தை குறைத்துக்கொண்டு மெதுவாய் தண்டவாளத்தில் இளைப்பாற நின்றது ரயில். தன் உடைமைகளுடன் ரயிலை விட்டு இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க இவளை போல ஆங்காங்கே ஓரிரண்டு பேர் இருந்தனர். ‘அவர் வந்துருப்பாரா?’ கண்கள் அவனைத்தான்...tamilnovelwriters.com
View attachment 2914