மழை 20 - Tamil Novels at TamilNovelWriters
காலையில் கௌசி கண்விழிக்கையில் மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மணியை பார்த்ததும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவளுக்கு மனம் முழுக்க மனோகரனிடம் பேச வேண்டும் என்பது மட்டுமே!!! ‘ஒருவேளை மாமா முடியாதுன்னு சொல்லிட்டாலும், நம்ம தெளிவா பேசிடனும்! அவர் கூட இருந்தா தான் நான் இயல்பா, நிம்மதியா...
tamilnovelwriters.com