Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 19 ரீரன்

Advertisement

மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.ரிஷி மடியில் அமர வைத்து மொட்டை அடிச்சு, காதுகுத்தறது ஆண்டாளுக்கு இஷ்டமில்லையோ????.
வனமலரின் விஷயத்தில் ஆண்டாளுக்கு என்னிக்குத்தான் எதுலதான் இஷ்டமிருந்தது, இன்னிக்கு இருப்பதற்கு?
ரிஷிக்கு உரிமையிருக்கு
வனமலருக்கு அண்ணன் தம்பி இல்லாதப்போ அத்தையின் கணவர் மாமாதானே தாய் மாமன் முறை செய்யணும்?
Moreover ரிஷியும் மலரை சொந்த தங்கையாகத்தான் நினைக்கிறான்
 
Top