மிக்க நன்றி மாStay safe Sis.. Nice one
ஆமா சிஸ்... வெள்ளம் ஊருக்குள்ள வந்துடுச்சி கரையோர மக்கள் நிலமை தான் கொடுமை... வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணீர் இப்போ ஓரளவுக்கு ஓகே தான் ஆனா இப்போ புதுசா காய்ச்சல் படுத்தி எடுக்குது....நானும் சிறுவாபுரி வந்தேன் காஞ்சிபுரம் இருந்து வட மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிருத்தம் இரண்டு அடிக்கு மேல் நீர், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு வெல்லம்