Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே அத்தியாயம் 1

Advertisement

மிக அழுத்தமான ஆரம்பம் 😨😨😱😱😰😰😥😥

பெத்தவ இருக்கிற வரை தான் பிள்ளைகளுக்கு மரியாதை இல்லை என்றால் நாதியத்து தான் போகும்.... சொந்த அனுபவத்தில் சொல்றேன் சத்தியமான வார்த்தை 🙁🙁🙁🙁
 
என்ன make ma நீ? சௌகார் ஜானகி, கண்ணாம்பா style கதை தான் எழுதுவியா... நல்லா தான் இருக்கு.... But ரொம்ப வலிக்குது பேபி.... நம்ம ரணகள life la குதுகூலம் வேணும் nu இங்க வந்தா... உன் கதை படிச்சு கண்ணு வேர்த்து போகுது... தமிழ் ஆசிரியர் எங்களை நொந்து நூலாக்கினார்... Dubai driver எங்களை வெந்து நூடுல்ஸ் ஆக்கினார்... இப்போ மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி ஆரம்பமே அறமில்லா உறவு,அரளி விதை முடிவுனு .... காகித ஓடம் கடலலை மேலே range la இருக்கு ....for me no father, no mother, have some mercy dear
 
Top