என்ன make ma நீ? சௌகார் ஜானகி, கண்ணாம்பா style கதை தான் எழுதுவியா... நல்லா தான் இருக்கு.... But ரொம்ப வலிக்குது பேபி.... நம்ம ரணகள life la குதுகூலம் வேணும் nu இங்க வந்தா... உன் கதை படிச்சு கண்ணு வேர்த்து போகுது... தமிழ் ஆசிரியர் எங்களை நொந்து நூலாக்கினார்... Dubai driver எங்களை வெந்து நூடுல்ஸ் ஆக்கினார்... இப்போ மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி ஆரம்பமே அறமில்லா உறவு,அரளி விதை முடிவுனு .... காகித ஓடம் கடலலை மேலே range la இருக்கு ....for me no father, no mother, have some mercy dear