விஜயா பேச்சு எதிர்பார்த்தது தான்..... நர்மதா 
செல்வவிநாயகம் அருமையான மனுஷன் மாமனார் போல மனைவியை உறவை மதிச்சு நடக்குறான்
அத்தைங்க பேச்சை கேட்டு மிரண்டுட்டேன் பஞ்சாயத்து என்ன ஆகுமோன்னு ஆனா தாத்தா சூப்பரா பேசி தொடங்கி வச்சாரு........
பிருந்தா நெத்தியடி.......
வித்யாக்கு இதெல்லாம் போதாது..... நர்மதா என்ன அந்த வீட்டு வேலைக்காரியா...


சுசீலாவும் அவங்க பையனும் தனிரகம் இன்னும் அவங்க தப்பு என்னனு புரியல ஒத்துக்கவும் மாட்டாங்க



செல்வவிநாயகம் அருமையான மனுஷன் மாமனார் போல மனைவியை உறவை மதிச்சு நடக்குறான்
அத்தைங்க பேச்சை கேட்டு மிரண்டுட்டேன் பஞ்சாயத்து என்ன ஆகுமோன்னு ஆனா தாத்தா சூப்பரா பேசி தொடங்கி வச்சாரு........
பிருந்தா நெத்தியடி.......
வித்யாக்கு இதெல்லாம் போதாது..... நர்மதா என்ன அந்த வீட்டு வேலைக்காரியா...
சுசீலாவும் அவங்க பையனும் தனிரகம் இன்னும் அவங்க தப்பு என்னனு புரியல ஒத்துக்கவும் மாட்டாங்க

