அருமையான பதிவு
செழியன் இப்போ இப்படி இருக்கக் காரணம் விஜயா தான். ஒரே பையன் அதுவும் ஆண் பிள்ளைனு தலைக்கு மேல தூக்கி வச்சதுக்குத் தண்டனை. அதனால தான் சுபாவோட அண்ணன் வந்து வரதட்சணை கேசுனு பூச்சாண்டி காட்டறான். அப்போவே பாலமரத்தான் புத்தி சொன்னப்போ இந்த அம்மா என்ன ஆடு ஆடுச்சி. சுசீலாம்மா பக்கத்து சொந்தக்காரர்கள் நிரஞ்சன எதிர்ப்பாங்கலானு தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.