Paratrengala kalaikurengala ne terilaye...காதலிச்சா சோத்துல விஷம் என்று பாசக்கார அண்ணனே சொல்லிட்டான்
![]()
![]()
![]()
வேற ஆத்தர் கதையா இருந்தால் அய்யனார் அருவாள் வச்சு ஒரு வெட்டு குத்து நடக்கும் என்று தோணும்நம்ம ஸ்ரீ பேபி கதைல பிளேடு வச்சு கூட சண்டை போட மாட்டாங்களே
மங்கை முகுந்தன் சீன் ஏன் இவ்வளவு கஞ்சம்
டீம்ல செலக்ட் ஆகலன்னா அந்த ஒரு கவலை தான் இருக்கும்செலக்ட் ஆகிட்டா ஆயிரம் கவலை
வசந்த் இனி தான் தைரியமா இருக்கணும்
![]()
![]()
![]()
![]()