ஹாய் செல்லகுட்டீஸ்...
இதோ என்னோட அடுத்த ஆன்கோயிங் கதையுடன் வந்துட்டேன்... இது சஸ்பென்ஸ், கருத்து, ஆன்டிஹீரோ, வில்லன்னு எந்த வில்லங்கமும் இல்லாத மென்மையான காதல் கதை.. (அப்படி இருக்கா இல்லையான்னு படிச்சிட்டு நீங்க சொல்லுங்க) வழக்கம் போல உங்களின் ஆதரவை எதிர்நோக்கி அடுத்த மாதத்தில் இருந்து கதையை ஆரம்பிக்கிறேன்.. அதுக்கு முன்ன சின்ன டீசர்..
கதையின் நாயகன் : உதயாதித்தன்
கதையின் நாயகி : இளந்தளிர்
பி.கு : 'வேரோடு நீராக நீ !' கதைக்கும் எனக்கும் ஏதோ முன்ஜென்ம பகை இருக்கும் போல எப்போ எடுத்தாலும் தடை வந்துட்டே இருக்கு.. ஒருவேளை உண்மை சம்பவத்தை தழுவி எழுத நினைச்சதால இப்படி இருக்கும்னு நினைக்கிறேன் கண்டிப்பா முழுக்க முழுக்க கற்பனை கதையாக கொண்டு சீக்கிரமே அதை முடிக்கிறேன்... அடிக்கடி கேட்டுட்டு இருக்கிறவங்களுக்கு பெரிய ஸாரி டியர்ஸ்...
இதோ என்னோட அடுத்த ஆன்கோயிங் கதையுடன் வந்துட்டேன்... இது சஸ்பென்ஸ், கருத்து, ஆன்டிஹீரோ, வில்லன்னு எந்த வில்லங்கமும் இல்லாத மென்மையான காதல் கதை.. (அப்படி இருக்கா இல்லையான்னு படிச்சிட்டு நீங்க சொல்லுங்க) வழக்கம் போல உங்களின் ஆதரவை எதிர்நோக்கி அடுத்த மாதத்தில் இருந்து கதையை ஆரம்பிக்கிறேன்.. அதுக்கு முன்ன சின்ன டீசர்..
'மனசெல்லாம் மழையே !'
கதையின் நாயகன் : உதயாதித்தன்
கதையின் நாயகி : இளந்தளிர்
பி.கு : 'வேரோடு நீராக நீ !' கதைக்கும் எனக்கும் ஏதோ முன்ஜென்ம பகை இருக்கும் போல எப்போ எடுத்தாலும் தடை வந்துட்டே இருக்கு.. ஒருவேளை உண்மை சம்பவத்தை தழுவி எழுத நினைச்சதால இப்படி இருக்கும்னு நினைக்கிறேன் கண்டிப்பா முழுக்க முழுக்க கற்பனை கதையாக கொண்டு சீக்கிரமே அதை முடிக்கிறேன்... அடிக்கடி கேட்டுட்டு இருக்கிறவங்களுக்கு பெரிய ஸாரி டியர்ஸ்...