என்ன ஒரு பொறுப்பான பெற்றோர் ...... திலோ உனக்கு உன் கவலை .... ஆஞ்சநேயர் பக்தராம் ...... வீடு சேர முதல் ஏதாவது நடக்குமா ....
நன்றி நன்றி சகி
ஆமா ரொம்ப தீவிரமான ஆஞ்சேநேயர் பக்தர்என்னாது தம்பி ஆஞ்சநேயர் பக்தன்னா
நன்றி நன்றி சகிNice
நன்றி நன்றி சகி
நன்றி நன்றி சகிநல்ல அம்மா அப்பா
அவங்க அவங்களோட குடும்பத்துக்கூட பிஸியா இருக்காங்கல்ல இந்த சேனாக்கு பொறுப்பு வேண்டாமாரொம்ப அக்கறை பொண்ணு மேல பெத்தவங்களுக்கு.... யார் கூட வர்றா எங்க வந்துட்டு இருக்கான்னு இவங்க விசாரிச்சு தெரிஞ்சு வச்சுக்க மாட்டாங்களாம்.... யாரோ ஒருத்தன் போன் பண்ணி இவங்களுக்கு அப்டேட் சொல்லணுமாம்....
சேனாகிட்ட நல்லா வாங்குனாரு கரண்.... இவங்களுக்கு எம் 1, டி 1 தான் சரி.....
திலோ ஆஞ்சநேயர் பக்தனா ன்னு ஜெர்க் ஆகுறா
சேனா பையன் பிடிச்சதால போகல உன்னோட போக வாய்ப்பு கிடைச்சதால தான் போறா...
வீட்ல விட்டுட்டு போயிடுவானா...