Inga heroine thaan paavam dear... innum evlo pongal vaanga poralo ninachale bayanthu varuthuஆமாம் டியர் அக்கா தம்பி ரெண்டு மண்டைலயும் முடி தான் இருக்கு கொஞ்சம் கூட மசாலாவே இல்லை, இவங்கள வச்சி ஹீரோ பாவம் ??????.
Inga heroine thaan paavam dear... innum evlo pongal vaanga poralo ninachale bayanthu varuthuஆமாம் டியர் அக்கா தம்பி ரெண்டு மண்டைலயும் முடி தான் இருக்கு கொஞ்சம் கூட மசாலாவே இல்லை, இவங்கள வச்சி ஹீரோ பாவம் ??????.
எதோ மசாலாவா மண்டைல?. ஈரோ பாவமா?. அவன்தான் கியூவுல சாப்பாடு வாங்க நின்னபுள்ளைய ஜொள்ளு ஊத்தற அளவுக்கு பாத்துபுட்டு போனுபேசுறதையே மறந்துட்டான். அவனைப் போயி பாவமுன்னு சொல்றீங்களே நர்மூ ஜீ.ஆமாம் டியர் அக்கா தம்பி ரெண்டு மண்டைலயும் முடி தான் இருக்கு கொஞ்சம் கூட மசாலாவே இல்லை, இவங்கள வச்சி ஹீரோ பாவம் ??????.
ஆமா அவன் யாழியை பார்த்து மயங்கினான் தான், ஆனால் அவளோட அலப்பறை அவனுக்கு தெரியாது இல்ல அதனால ஹீரோ தான் பாவம் ???????.,...எதோ மசாலாவா மண்டைல?. ஈரோ பாவமா?. அவன்தான் கியூவுல சாப்பாடு வாங்க நின்னபுள்ளைய ஜொள்ளு ஊத்தற அளவுக்கு பாத்துபுட்டு போனுபேசுறதையே மறந்துட்டான். அவனைப் போயி பாவமுன்னு சொல்றீங்களே நர்மூ ஜீ.
அவன்தான் எல்லாரையும் மிரட்டுவானே. மகேஷையும் மிரட்டுனவன்தானே. கையை எடு காலை எடுன்னு சொல்லி கோயில்ல விஷ்ணுவ பயமுறுத்துனவன் பாவமா நர்மூ ஜீ.ஆமா அவன் யாழியை பார்த்து மயங்கினான் தான், ஆனால் அவளோட அலப்பறை அவனுக்கு தெரியாது இல்ல அதனால ஹீரோ தான் பாவம் ???????.,...
நன்றி ஜி ? ?அதிர் குடும்பத்துக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்
நன்றிகள் ஜி ❤கூகுள் பார்த்து
கணவன் தேர்வு செய்யும்
கல்லூரி மங்கை யாழி???....
கனவு உலகத்தில் பறக்கும் இருவரையும்
நிஜ வாழ்க்கையின் உண்மையை உணர வைக்க போறீங்களா??????????????????
அக்கா தம்பி பேச்சு பாசம் அருமை???????????