வணக்கம் தோழமைகளே...
தலைவலி பரவாயில்லை இதோ அடுத்த பகுதி உங்களுக்காக முடித்த வரை போட்டுட்டேன் அடுத்த பகுதியோடு காலை வருகிறேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்☺
தலைவலி பரவாயில்லை இதோ அடுத்த பகுதி உங்களுக்காக முடித்த வரை போட்டுட்டேன் அடுத்த பகுதியோடு காலை வருகிறேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்☺
ராகம் – 20.2 - Tamil Novels at TamilNovelWriters
அதிர்துடியன் அறையில் இருந்து வெளியேற யாழியோ விழிகளை மீறிய நீரை துடைக்கவும் முற்படாமல் அமர்ந்திருந்தாள். “தந்தையுடன் சேர்ந்து சாப்பிட்டு கொள்கிறேன் என்றவன் ஏன் என்னோடு சேர்ந்து சாப்பிடவில்லை” என்ற கேள்வியே அவளை வாட்டி வதைக்க போதுமானதாக இருக்க இன்னுமே அழுகை பெருகியது…. பல நிமிடங்கள் தனக்குள் அவள்...
tamilnovelwriters.com