மயூர பந்தம்-16

Advertisement

எனக்கும் அந்த கவலை ரொம்ப இருந்துச்சு அதான் ஆத்தரையே அந்த வேலைக்கு சேர்த்து விட்டுட்டேன் 🤩🤩🤩🤩🤩🤩
இருக்குற கோபத்துல ஸ்ரீமா கணேஷ்க்கு பட்டினி சாவுன்னு கதை மாத்தி எழுதிருவாங்க. சமைச்சு வேற கொடுக்கனுமா?
 
எனக்கும் அந்த கவலை ரொம்ப இருந்துச்சு அதான் ஆத்தரையே அந்த வேலைக்கு சேர்த்து விட்டுட்டேன் 🤩🤩🤩🤩🤩🤩
நல்லவேளை அந்த வேலைக்கு ஆத்தரை சேர்த்து விட்டீங்க.. இல்லையின்னா கணேஷ் நிலைமை..🤭🤭👇👇
FB_IMG_1748758680225.jpg
 
நல்லவேளை அந்த வேலைக்கு ஆத்தரை சேர்த்து விட்டீங்க.. இல்லையின்னா கணேஷ் நிலைமை..🤭🤭👇👇
View attachment 15167
அவன் நாய் மாதிரி சாப்பாட்டுக்கு அலைய போறான்னு சிம்பாலிக்கா சொல்றிங்களா சிந்துமா 🥰🥰🥰🥰
 

Advertisement

Back
Top