Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக்காதல் கொண்டேன் விமர்சனம்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
#கதை_விமர்சனம்
ருத்ராவின் மருவக்காதல் கொண்டேன்.
மூன்று நண்பர்கள்,அவர்களின் பிஸினஸ்,நட்பு ,காதல் என கதை.வசீகரன் ,அவனின் அத்தை பெண் உமையாள்,கிருஷ்ணா,பாலா என மூவரின் நட்பில் உமையாளின் வரவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.வசீகரனின் காதலி உமா என நாம் நினைக்கும் போது கிருஷ்ணாவின் பார்வை அவள் மீது படிகிறது.என்னடா இதுன்னு பார்த்தால் கதையின் நாய்கன் கிருஷ்ணாதான்!அவனின் காதல் தான் கதை!
ஜமீன் வம்சத்தை சேர்ந்தவன்,ஏழை தாயை ஜமீன் குடும்பம் ஏற்காததால் காதல் மணம் புரிந்தவர்கள்,வறுமையின் பிடியில் பிரச்சினைகள் வர ஜமீன் குடும்பத்துடன் இணைகிறார்கள்.அங்கு அவன் அம்மாவை ஜெயவர்மன் சரி வர கவனிக்காததால் அவர் இறக்கிறார்.தந்தை மீது வெறுப்புடன் இருக்கும் கிருஷ்ணாவை,அவரின் உடல் நிலையை காரணம் காட்டி உமையாள் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறார்.
வசீகரனின் கோபத்தில் அவன் காதலித்தவளை கல்யாணம் பண்ணிட்டானோன்னு நமக்கு தோன்ற வைக்கும் கதை!அங்கு அங்கு சில பல திருப்பங்கள்!மைக் கூடவே இருந்தாலும் அவர் யாருன்னு தெரியும் போது கொஞ்சம் ஷாக் தான் நமக்கு!உமையாள் கிருஷ்ணா காதல் அழகு!அவன் ஹேர் ஸ்டைல் பத்தி சொல்லியே ஆகணும்!
பாலா கதையில் செல்லப்பிள்ளை!நம்மை போலவே பல்ப்புகளா வாங்குகிறான்!அவனும் உமாவும் அடிக்கும் லூட்டிகள் செம!வசீகரன் பாப்பு பாப்புன்னுட்டு நிலாவை காதலிச்சு அதிர்ச்சி கொடுக்கிறான்.பாலா கடைசி வரை காதலியை கண்டு பிடிக்க அலைகிறான்!நல்லா சுத்தலில் விட்ட கதை!
 
#கதை_விமர்சனம்
ருத்ராவின் மருவக்காதல் கொண்டேன்.
மூன்று நண்பர்கள்,அவர்களின் பிஸினஸ்,நட்பு ,காதல் என கதை.வசீகரன் ,அவனின் அத்தை பெண் உமையாள்,கிருஷ்ணா,பாலா என மூவரின் நட்பில் உமையாளின் வரவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.வசீகரனின் காதலி உமா என நாம் நினைக்கும் போது கிருஷ்ணாவின் பார்வை அவள் மீது படிகிறது.என்னடா இதுன்னு பார்த்தால் கதையின் நாய்கன் கிருஷ்ணாதான்!அவனின் காதல் தான் கதை!
ஜமீன் வம்சத்தை சேர்ந்தவன்,ஏழை தாயை ஜமீன் குடும்பம் ஏற்காததால் காதல் மணம் புரிந்தவர்கள்,வறுமையின் பிடியில் பிரச்சினைகள் வர ஜமீன் குடும்பத்துடன் இணைகிறார்கள்.அங்கு அவன் அம்மாவை ஜெயவர்மன் சரி வர கவனிக்காததால் அவர் இறக்கிறார்.தந்தை மீது வெறுப்புடன் இருக்கும் கிருஷ்ணாவை,அவரின் உடல் நிலையை காரணம் காட்டி உமையாள் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறார்.
வசீகரனின் கோபத்தில் அவன் காதலித்தவளை கல்யாணம் பண்ணிட்டானோன்னு நமக்கு தோன்ற வைக்கும் கதை!அங்கு அங்கு சில பல திருப்பங்கள்!மைக் கூடவே இருந்தாலும் அவர் யாருன்னு தெரியும் போது கொஞ்சம் ஷாக் தான் நமக்கு!உமையாள் கிருஷ்ணா காதல் அழகு!அவன் ஹேர் ஸ்டைல் பத்தி சொல்லியே ஆகணும்!
பாலா கதையில் செல்லப்பிள்ளை!நம்மை போலவே பல்ப்புகளா வாங்குகிறான்!அவனும் உமாவும் அடிக்கும் லூட்டிகள் செம!வசீகரன் பாப்பு பாப்புன்னுட்டு நிலாவை காதலிச்சு அதிர்ச்சி கொடுக்கிறான்.பாலா கடைசி வரை காதலியை கண்டு பிடிக்க அலைகிறான்!நல்லா சுத்தலில் விட்ட கதை!

Thank you so much Selvima :love: :love: :love:

It means a lot to me :love::love::love:

Thanks a lot Selvi ma :love::love::love:
 
Top