Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக 21-2

Advertisement

இத்தனை நாளுக்கும் சேர்த்து மொத்தமா பேசிட்டான்.. மனசுல இருந்ததை எல்லாம் கொட்டி தீர்த்துட்டான்... என்னென்ன வேலையெல்லாம் செஞ்சுருக்கான்... கள்ளன்...?? மூஞ்சிய எந்நேரமும் உர்ருனு வச்சிருந்தா அவளுக்கு எப்படி தெரியும்.. இப்போவாவது பேசி ஒன்னு சேர்ந்துட்டிங்களே .. ❤️ ஸ்ஸப்பா.. ?
சிவா என்னோட காதல், தன்மானம், சுயமரியாதையை விட்டு தான் உன்னை வாங்குனேன்னு தன்னோட வலியை அழகா உணர்த்துனா.. ?
 
வணி!! செல்ல பேரல்லாம் வைக்க முடியும் ஆனா மனசுக்குள்ள இருக்கறத பேச முடியாது ??? சர்வா ரொம்ப நல்லவன்டா நீ ?? சிவா உன்னை யாரும் அங்க கண்டுக்கவே இல்லை!! ??நீ தான் மறுபடியும் அவங்க தேவைகள பார்த்து செய்ய ஆரம்பிச்சிட்ட இது எங்க போய் முடிய போகுதோ? ??????
 
Top