Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 21

Advertisement

எல்லா வில்லங்கத்துக்கும் காரணம் இந்த விமல் பயல், இனி விஜய் என்ன செய்ய போறான், பிரவீன், கண்ணன் இருவருக்கும் விஜய், வந்தனா பட்றிய திருமண உண்மை தெரியவில்லை ப்ரீத்திக்கு, விஜய்க்கு மட்டுமே உண்மை தெரியும், அதில் ப்ரீத்தி எங்கே இருக்கா என்று தெரிய வில்லை, விஜய்க்கு ஞாபகம் இல்லை, கடைசியில் தன் உயிரை விட்டு, விஜய் மேல் உள்ள காதல்லை அவனை காப்பாற்றி நிரூபித்து விட்டாள் வந்தனா
 
அந்த வந்தனா லூசு
சாகும் போதும் லூசுத்தனம்
பண்ணிட்டா
பிரீத்தி அதுக்கு மேல
விஜய் தான் புருசனுட்டு
சொல்லிட்டா
எதுவும் தெரியாத விஜய்

அந்த விமலெ இன்னும் ஒண்ணும்
செய்யாம இருக்கு

இந்த துளசிக்கு விஜய் மேல
காதல் இருந்து இருக்குமோ
அருமையான பதிவு
 
ஆரம்பத்துலயே தெளிவா கட் அண்ட் ரைட்டா விஜய் சொல்லியிருக்கணும் கடைசி வரை மதில் மேல் பூனை மாதிரி இருந்துட்டு கடைசில அவ கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவசரப்படுத்தும் போது அவள திட்டினா என்ன செய்றது :( :( :(
இந்த வந்தனாவுக்கும் அறிவு கொஞ்சம் கூட கிடையாது.... கட்டாயப்படுத்தி ஒருத்தன என்ன வேணா செய்ய வைக்கலாம் ஆனா காதலிக்க வைக்க முடியுமா:mad::mad:

இனி அந்த ப்ரீத்திய கண்டுபிடிக்கணும் இல்லனா விஜய்க்கு ஞாபகம் வரணும்...... பாக்கலாம் நம்ம ஆத்தர் என்ன செய்றாங்கனு :p:p:p
 
வந்தனா தனக்கு தானே தாலிய கட்டி விஜய்ய ரொம்ப கஷ்டபடுத்திட்டா. ரொம்ப சூப்பர்
 
Top