ஆமா மா.. இனி ஒரு ரெண்டு மூணு எபிசோட் அப்படி இருக்கும்.. மிக்க நன்றி மாVery sad
ஆமா மா.. இனி ஒரு ரெண்டு மூணு எபிசோட் அப்படி இருக்கும்.. மிக்க நன்றி மாVery sad
ஆமா ரொம்பவே பாவம்.. மிக்க நன்றி மாAiyayopavam praba
ஆமா மா.. மிக்க நன்றி மாSo Sad
ஆமா ரொம்பவே பாவம் பிரபா.. கவி இல்லைனா நிச்சயம் மொத்தமா உடைஞ்சிருப்பான்.. சேதுராமன்... ஹம்ம் பெருசா பண்ணுவாரு.. பார்ப்போம்..அடக்கடவுளேதமிழினி இப்படி பிரபாவ அம்போனு தவிக்க விட்டு போயிருக்க வேண்டாம்.
பிரபா நிலைமைய கற்பனை கூட பண்ணி பார்க்க தைரியம் இல்ல. இப்போ அவனோட கவி மட்டும் இல்லாமல் போயிருந்தா அவன் நிலைமை அதை விட மோசமாகி இருக்கும்
இந்த சேதுராமன நினைச்சா திகிலா இருக்கு.
இனி கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் கா.. மிக்க நன்றிsis very emotional.
இப்போவே அழுகாதீங்க.. இன்னும் இருக்கு.. மிக்க நன்றி மா