ரொம்ப ரொம்ப நன்றி காசெம சுப்பர் ரொம்ப அழுத கவி பிரபா சந்தோஷமான வாழ்க்கையை யும் பதிவு செய்தது ரொம்ப நல்ல இருந்துச்சு கதை போட்டி முடிவுல மட்டும் அல்ல எப்பவும் எங்கள் நினைவு அடுக்கில் மது கவின் பிரபா கவி ஜனா ஆதினி வர்ஷா இவர்களும் சரளாவும் ஜெயசிம்மனும் இருப்பார்கள்