மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி☺☺☺.அரும்பு படித்து நல்லவேலையில் இருக்கா,
குலசேகரன் கூட்டுறவு சங்கத்தின் தலைவராயிருக்க அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே??.
முத்துச்சாமி,வேலாத்தாள்,சரோஜினி மூவரும் மனம் திருந்தி குலசேகரனை மாப்பிள்ளையாய்
ஏற்றுக்கொண்டனர் இவர்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சியே???.
அரசி கலக்கிட்டா,ஆறுச்சாமி,ஆத்தாவை பேசியே ஒருவழியாக்கிட்டா,என்னையோட்டம் அநாதைக்கு வளைகாப்பு செய்யயாருமில்லைன்னை தமிழ் சொன்னதா ரெண்டு பிட்டு சேர்த்து
சொல்லி ஆறுச்சாமிய கதிகலங்க வச்சிட்டா???.
உலகத்துலேயே நாய்க்காதல சேர்த்து வச்சது என் அக்காமகளாத்தான் இருக்கும்னு குலசேகரன
புலம்பவிட்டு,வெள்ளையன,வெள்ளச்சிக்கூட ஜோடி சேர்த்துட்டீங்க???..