மின்மினி முத்தங்கள் - 21 (நிறைவு)

Advertisement

Priya

Well-known member
Member
வணக்கம் வணக்கம் நட்புகளே,




மின்மினி முத்தங்கள் - 21



வெற்றிகரமா இந்த கதை முடிச்சிட்டேன். புரிதல் காதலை உயிர்பிப்பா வச்சிக்கும்னு எழுத ஆரம்பிச்ச கதை காதல் தீம்க்குள்ள பிட் ஆகுற கதையா இருந்தாச்சான்னு தெரியல. ஆனா எனக்கு தெரிந்தவரை எழுதி முடிச்சிட்டேன். அடுத்து பாதில நிக்கிற கதையை தூசி தட்டலாம்னு இருக்கேன். அந்த சைட் வந்துருங்க மக்களே…


தொடர்ந்து ஆதரவு கொடுத்து விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்…


வோட்டிங் அப்போ இந்த கதை ஒர்த்துணு நினைச்சா மறக்காம ஒரு கிளிக் பண்ணிடுங்க நட்புகளே…


அப்படியே ஒரு ரெண்டு வார்த்தை அட கூட இருந்தால்கூட ஓகேதான் கதையை பத்தி சொல்லிட்டு போங்க…


நன்றிகளும் அன்புகளும்
சிவப்பிரியா❤️
 
அருமை 👍 🌹 அருமையான கதை 💞 நிறைவான முடிவு 💞 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍 👍
 
Super super

கடமையாய் காதல் இல்லாமல் காதலாய் கடமைகளை சிறப்பாக செய்கிறாள் குழலி

முகில் விட்டு கொடுப்பதில் வள்ளுவன்

இல்லறம் சிறக்க இது போதுமே. இது காதலன்றி வேறென்ன 😘😘😘😘😗


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
 
ரொம்ப நன்றி தொடர்ந்து கதை கொடுத்ததற்கு அருமையான கதை பெண்களின் படிப்பும் வேலையும் எவ்வளவு முக்கியம் என்றும் பெற்றோர்களை பார்த்துக் கொள்வதும் எத்தனை முக்கியம் என்று அவர்களுக்கு செய்வது கடமை உரிமை என்று எடுத்து சொல்லிய உங்களுக்கு நன்றிகள் பல எழுத்து உலகினில் சிறகடித்து பறக்க வாழ்த்துக்கள்
 
Super story kannu. Aana indha mamiyarungala vachukitu ........ Kandha Sami nontha samiya ayiruparu. Appanum mavanum ammaiya nalla samilaka kathukitanga
 
Very nice story. Both agan and malar nice characters. You have shown the Importance of speaking out, importance of being financially independent and how understanding and trust go a long way in a relationship and how when we give selflessly we get back multifold. Really loved reading the story and going to miss it now.
 

Advertisement

Advertisement

Back
Top