மாற்றம் வரும் சகி நன்றிராஜா அருமையா நிலைமைய பயன்படுத்தி, இனிமேல் சகோதரிகளோட சந்திப்புக்கு , இணைப்புக்கு வழி செய்திட்டான்.
யோககுமாருக்கும் கொட்டு வச்சிட்டான். குழந்தைனு தெரிஞ்சவுடன் செவ்வந்திமேல அக்கறை-அவமேலயோ, குழந்தைமேலயோ. எப்படியோ, இனிமேலாவது செவ்வந்திகிட்ட மனிதனா நடந்துகிட்டா சரி.