இருக்கும் இருக்கும் அவனை எப்போவும் பிஸியாவே வெச்சிருப்பாங்க அவன் அம்மாநாட்டாமை தீர்ப்பை மாத்தி மாத்தி சொல்லு. இதுக்கே உனக்கு நேரம் சரியா போகிரும் போலயே.
பலகாரம் இருக்கு. பணம் எங்கன்னு பிரச்சனையா?
நன்றி சகியோகன்இவன் ஏன் இப்படி இருக்கான்.... ராக்காயி மட்டும் தான் பிரச்சனைன்னு பார்த்தா இவன் ஒருபக்கம்
செவ்வந்தி அழுதுகிட்ட இருந்தா இந்த குடும்பத்தை எப்படி சமாளிப்ப
மறுவீட்டு சீர்ல குத்தம் குறை கண்டுபிடிச்சிட்டாங்களா அம்மாவும் மகளும்![]()