நான் மட்டும் இப்படி குழம்பி இருக்கேன் நினைசேன்.... எல்லாரும் இப்படி தான் இருக்கோம் திரும்ப padikkanumவெறும் சலனம் என்பது எப்படி affair ஆகும்?
ஆரம்பத்தில் i am in affair ன்னு தானே சொன்னா?
அதனால் தானே ஷ்யாமிடம் நெருங்க குற்ற உணர்ச்சியா உணர்ந்தாள்.அதே போல் நிகில் தன் மனைவி அணைத்தவுடனே அனுவுடன் இருந்த நினைவுகள் வந்ததால் தானே அவளை விலக்கி விட்டான்.?
சலனம் ஏற்பட்டதுக்கா அவ்வளவு பெரிய முடிவு எடுத்தா?
இல்ல...எனக்கு புரியல?