Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 23

Advertisement

ஷ்யாமின் தெளிவான சிந்தனை சூப்பர் ?
ஆனால் அனுவின் பால் அவனின் கோவம் ஒரு நாள் வெடிக்கும் போது ரொம்ப கஷ்டப்படுவார்கள்இருவரும் ....அனு தானாய் அவனிடம் இந்த விடயத்தை பேசும் மட்டும் அவனின் மனதில் ஓர் ஓரமா அரித்துக்கொண்டு தான் இருக்கும் ....பாப்போம் ..அனுவின் துணிவின் திறமையை ..?
சூப்பர் ?
 
எல்லாம் சரி ஷ்யாம்!இன்று நேற்று அல்ல.. அனுவின் இயல்பான குணம் இதுதான்னு உனக்குத் தெரியுமே….

இவ்வளவு ஏற்பாடு செஞ்சு குடும்பத்தைவிட்டு பிரிஞ்சு இருக்கறதுக்குப் பதிலா அவளோட உரிமையா சண்டை போடலாமே…

உங்க புண்ணியத்தால் தீப்தி வாழ்க்கையிலும் ஒரு நல்வழி பிறக்கலாம்ல??‍♀️??‍♀️??‍♀️
 
Top